Wednesday 22 February 2012

தெரியவில்லை!!!



ஏனோ தெரியவில்லை!!! 
என் கைபேசியின் ஒவ்வொரு சிணுங்கலிலும்
உன் பெயர் எதிர்பார்க்கிறேன்!!! 

சில நாட்களாய் பரிமாறிக்கொள்ளும் குறுஞ்செய்திகளால்
மெல்ல மலரும் நம் சிநேகம்!!!
இன்று குழம்பித் தவிக்கிறேன்!!!
உன் குறுஞ்செய்திக்காகக் 
காத்துக்கொண்டிருப்பதா அழைப்பதா என்று!!! 

3 comments:

  1. காத்துக்கொண்டுருப்பதில் தான் சுகம் அதிகம் :) :)!!

    ReplyDelete