Saturday 23 March 2013

கண்ணீர்


விடை இல்லா காரணத்திற்கு
இடைவெளியின்றி நான் கொண்ட கோபம்
நொடிப்பொழுதில் கரைந்தது
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில்...